80.58 F
France
January 19, 2025
இந்தியாஇலங்கை

இலங்கைக்கு இந்தியா வழங்கிய காலவகாசம்..!

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கடனை செலுத்த 12 ஆண்டுகள் காலவகாசம் வழங்கப்பட உள்ளதாக இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் (ECGC) தலைவர் எம். செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் – ஆட்டம் முடிவின் முழு விபரம்.!

News Bird

மீண்டும் கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு

News Bird

கடன் மறுசீரமைப்பு குறித்து ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு

Ceylonguardian

Leave a Comment

G-BC3G48KTZ0