79.09 F
France
May 18, 2025
இந்தியாஇலங்கை

இலங்கைக்கு இந்தியா வழங்கிய காலவகாசம்..!

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கடனை செலுத்த 12 ஆண்டுகள் காலவகாசம் வழங்கப்பட உள்ளதாக இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் (ECGC) தலைவர் எம். செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

Related posts

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை- தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

news

பிரபல நடிகை பூர்வீகாவுக்கு அடித்த அதிஷ்டம் (Video)

News Bird

இலங்கை ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0