84.18 F
France
April 19, 2025
இலங்கை

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதச் சின்னங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

https://youtu.be/6J6y-7RS2w

 

Related posts

வீடியோ பதிவு : மலையகத்தில் மற்றொரு பேருந்து விபத்து..!

News Bird

ஒரே வகுப்பில் கல்வி பயின்ற இளம் காதல் ஜோடி : காதலனுடன் தப்பியோடிய மானவி…!

News Bird

பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் : அச்சத்தில் மக்கள் !

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0