79.09 F
France
May 18, 2025
இலங்கை

பிரபல மலையக ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் அதிரடியாக கைது.!

ஹப்புத்தளை நகரில் வைத்து பிரபல ஊடகவியலாளர் மகேஷ்வரனை தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது தலைமறைவாகி இருந்த குறித்த சந்தேக நபர் இன்று காலை ஹப்புத்தளை பொலிஸாரினால்கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமாக தாய்லாந்துக்கு பயணம்

news

கொழும்பு வரும் ரயில் சேவைகள் பாதிப்பு..!

News Bird

யாழ்ப்பாணத்தில் 9 வயது மாணவியை மிருகத்தனமாக தாக்கிய அதிபர் கைது..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0