80.58 F
France
January 19, 2025
இலங்கை

பிரபல மலையக ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் அதிரடியாக கைது.!

ஹப்புத்தளை நகரில் வைத்து பிரபல ஊடகவியலாளர் மகேஷ்வரனை தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது தலைமறைவாகி இருந்த குறித்த சந்தேக நபர் இன்று காலை ஹப்புத்தளை பொலிஸாரினால்கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை..!

News Bird

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வருகை..!

News Bird

மலையகத்துக்கா திடீர் என்று உயிரை கொடுக்க நினைக்கும் சாந்துரு மேனகா..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0