84.18 F
France
February 7, 2025
இலங்கை

43 பயணிகளை யாழிலிருந்து கொழும்பு எற்றி சென்ற அதிசொகுசு பஸ் தீக்கிரையானது

யாழ்பாணமிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்துமதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

யாழ்பாணத்தை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான Eswaran express 87 என்ற அதிசொகுசு பேருந்தேஇவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப் பேருந்தில் 43 பேர் பயணித்துள்ளனர் அவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லை எனதெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

News Bird

போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்..!

News Bird

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் கிழக்கு மாகாணஆளுநருடன் சந்திப்பு

news

Leave a Comment

G-BC3G48KTZ0