March 24, 2025
இலங்கை

இலங்கையில் எஞ்சியுள்ள 2 தாய்லாந்து யானைகளும் மீண்டும் தாய்லாந்திற்கு..?

இலங்கையில் உள்ள மிருகக்காட்சிசாலையில் வசிக்கும் தாய்லாந்தால் வழங்கப்பட்ட எஞ்சிய இரண்டு தாய்லாந்து யானைகள் குறித்து தாய்லாந்து மக்கள் அக்கறை கொண்டால், அவற்றை மீட்பதற்கு தமது அமைச்சு வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயற்படும் என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் வரவுத் சில்பா அர்ச்சா தெரிவித்துள்ளார்.

Related posts

இராட்சத கடல் ஆமை இலங்கை கடற்கரையில்..!

News Bird

பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழப்பு | மீட்பு பணிகள் தீவிரம் (படங்கள்)

News Bird

நாளை நள்ளிரவு முதல் 3000 ரூபாவல் குறையும் லிட்ரோ எரிவாயுவின் விலை…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0