75.18 F
France
July 27, 2024
இலங்கை

மலையகத்தில் தேயிலை மலைக்கிடையில் சிறுத்தை குட்டிகள்..!

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் இன்று (17) காலை இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிருடன் கண்டு பிடிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது இன்று (17) காலை குறித்த தோட்டத்தில் 4ம் இலக்க மலையில் பணி செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் குறித்த இடத்திலுள்ள தேயிலை செடிகளின் நடுவில் சிறுத்தை குட்டிகள் இருப்பதை கண்டு தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தல் வழங்கியதன் பின்னர் நல்லத்தண்ணி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டது

குறித்த விடயம் சம்பந்தமாக துரிதமாக விரைந்த வன ஜீவராசிகள் அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளை பார்வையிட்டதுடன் அதன் தாயை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

இன்று இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..…!

News Bird

அமித் ஷாவை சந்தித்த செந்தில் தொண்டமான்!

News Bird

முன்னாள் போராளிகள் மீது முல்லைத்தீவில் வனவள திணைக்கள் அதிகாரிகள் தாக்குதல்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0