March 24, 2025
சர்வதேசம்

ஹிஜாப் அணியாமல் இருந்த நடிகைக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை

பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய் அணிந்த காரணத்துக்காக ஈரானில் ஒரு நடிகைக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஃப்சனாஹ் பாயேகன் என்ற 61 வயது நடிகைக்கு மனநிலை சரியில்லை என்று அவருக்கு வாரந்தோறும் மனோதத்துவ சிகிச்சையளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

விமானத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 276 பயணிகள்..!

News Bird

ஆசியா கிண்ண கிரிக்கட் போட்டி இலங்கையில்- வெளியானது அட்டவனை..!

News Bird

நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்கம் ..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0