75.18 F
France
July 27, 2024
இலங்கைவிளையாட்டு

சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று இலங்கை வீரர்கள்

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

‘standby options´ எனப்படும் வழக்கமான வீரர் காயம் அடைந்தால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்க குறித்த மூன்று வீரா்களும் அனுப்பப்படுவதாக என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி, டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே மற்றும் சஹான் ஆராச்சி ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைய உள்ளனர்.

Related posts

வவுனியாவில் இடியன் துப்பாக்கிச் சூடு .. முன்னாள் போராளி பலி..!

News Bird

Zee Tamil சரிகமபா* பாடல் போட்டியில் இலங்கையில் இருந்து ஒரு இளங்குயில் கூவுகிறது (VIDEO)

News Bird

இலங்கை ரூபாய் 30 கோடி சொத்து வைத்துள்ள உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர்!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0