March 24, 2025
இலங்கை

அதிகாலையில் துப்பாக்கிச் சூடு 52 வயது நபர் பலி (Video)

காலி, கொஸ்கொட, இத்தருவா பகுதியில் இன்று (21) காலை 6 மணி அளவில் துப்பாக்கிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் விஜித் என்ற ´ரன் மஹாத்தியா´என்பவரே அவரது வீட்டின் முன் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான விஜித் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Related posts

ரசிகர்களை ஏமாற்றிய லீயோ படத்தின் பர்ஸ்ட் லுக்

News Bird

யாழ்பாணத்தில் இடம்பெற்ற சுயமரியாதை நடை 2023 (படங்கள்)

News Bird

தமிழர்களுக்கு பிச்சை வேண்டாம் உரிமை தான் வேண்டும் – சாணக்கியன் ஜானதிபதிக்கு பதிலடி

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0