84.18 F
France
April 19, 2025
இலங்கை

அனைத்து விதமான மதுபானங்களின் விலை 300 ரூபாவல் அதிகரிப்பு…?

அனைத்து வகையான மதுபான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து வரிகளையும் உயர்த்தி உள்ளமையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அனைத்து மதுபானங்களின் விலை 300 ரூபாவாலும் பியரின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிகரெட் ஒன்றின் விலை 25 ரூபாயால் அதிகரிப்பதாக இன்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்,நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

Related posts

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

News Bird

இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள்!!

News Bird

அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0