75.18 F
France
October 18, 2024
இலங்கைசர்வதேசம்

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை..!

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை வழங்கினார்.

245 கிராமுக்கு அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நான்காவது மாடியிலிருந்து விழுந்து இளம் பெண் மர்ம மரணம்..!

News Bird

946 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதிமிக்க போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

News Bird

8 விக்கெட்டுக்களால் இலங்கை அணி அபார வெற்றி..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0