84.18 F
France
March 12, 2025
இலங்கைசர்வதேசம்

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை..!

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை வழங்கினார்.

245 கிராமுக்கு அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

1.5 பில்லியன் ரூபாய் திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ நிருவனம்..!

News Bird

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞர் விபத்தில் பலி!

News Bird

What’s App பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0