75.18 F
France
July 27, 2024
இலங்கை

ஏரியில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி..!

கல்கமுவ, ரம்பொட்டுக்குளம் ஏரியில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (12) மாலை குறித்த மாணவன் ஏரியில் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரம்பொட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிாிழந்தார்.

Related posts

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்…! (வீடியோ)

News Bird

விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது சந்திரயான்-3

News Bird

மற்றும் ஓர் பஸ் விபத்து : சாரதி உயிரிழப்பு ..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0