80.58 F
France
January 19, 2025
இலங்கை

வாகன விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய விஜயகலா மகேஸ்வரன்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன் இன்று (29) காலை முந்தலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் அவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பேராதனை வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் மற்றும் ஓர் இளம் பெண் உயிரிழப்பு..!

News Bird

சிசுவின் சடலத்தில் குழப்பம் : மரபணு சோதனைக்கு பெற்றோர் மறுப்பு

News Bird

கொத்மலை நீர்த்தேக்கத்தில் வயோதிப பெண்ணின் சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளது…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0