75.18 F
France
July 27, 2024
இலங்கை

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணம் அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

அவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது.

News Bird

வீடியோ பதிவு : மலையகத்தில் மற்றொரு பேருந்து விபத்து..!

News Bird

இலங்கை மன்னார் கடலில் கரை தட்டிய இந்தியா செல்லும் மர்ம கப்பல்! (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0