84.18 F
France
February 7, 2025
இலங்கை

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணம் அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

அவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இலங்கையில் இதயநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!!

News Bird

பழுதடைந்த உணவை உண்ணக்கூறி பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை

News Bird

இன்று இந்த ராசிக்காரர்கள் கவலையை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0