75.18 F
France
October 18, 2024
இலங்கை

அனைத்து விதமான மதுபானங்களின் விலை 300 ரூபாவல் அதிகரிப்பு…?

அனைத்து வகையான மதுபான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து வரிகளையும் உயர்த்தி உள்ளமையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அனைத்து மதுபானங்களின் விலை 300 ரூபாவாலும் பியரின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிகரெட் ஒன்றின் விலை 25 ரூபாயால் அதிகரிப்பதாக இன்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்,நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

Related posts

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு “ராஜீவ் காந்தி” கொலையாளி கடிதம்..!

News Bird

கொழும்பில் இடம் பெற காத்திருக்கும் மாபெரும் மாற்று மோதிரம் நிகழ்ச்சி

News Bird

அலி ஸாஹிர் மௌலானாவும் ரணிலுக்கு ஆதரவு!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0