76.98 F
France
July 27, 2024
சர்வதேசம்

ஸ்வீடன் தூதரகம் தீ வைத்து எரிப்பு : குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

ஈராக்கின் பக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தை இன்று (20) காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முற்றுகையிட்டு தீ வைத்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஸ்வீடன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்.

Related posts

விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் உயிரிழப்பு….!

News Bird

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை..!

News Bird

இலங்கை பணி பெண்ணுக்கு சவுதி அரேபியாவில் நடந்த கொடூரம்!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0