76.98 F
France
September 8, 2024
விளையாட்டு

ப்ளேஓவ் சுற்றுக்குள் நுழையப்போகும் 4ஆவது அணி எது? இன்று முக்கிய போட்டி 

2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ப்ளேஓவ் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 4 ஆவதாக ப்ளேஓவ் சுற்றில் இணையவுள்ள அணியை தீர்மானிக்கும் இரு முக்கிய போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

பெங்களூர், ராஜஸ்தான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெற்றுள்ளன நிலையில் அந்த மூன்று அணிகளும் முறையே 4ஆம், 5ஆம், 6ஆம் இடங்களை பிடித்துள்ளன.

ராஜஸ்தான் அணிக்கு அனைத்து போட்டிகளும் முடிவடைந்துள்ள நிலையில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு தலா ஒரு போட்டி எஞ்சியுள்ளது.

இந்நிலையில் மும்பை அணி, ஹைதராபாத் அணியையும், பெங்களூர் அணி குஜராத் அணியையும் இன்று எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வரலாற்றில் தடம் பதித்த இலங்கை மகளிர் அணி தலைவி சமரி அத்தபத்து!

News Bird

வனிந்து ஹசரங்கா தனது மனைவியுடன் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

News Bird

உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0