80.58 F
France
January 19, 2025
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து – அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஷாலிமார் நிலையத்தில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ( Coromandel Express) ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டது.

கோரமண்டல் விரைவு ரயில் இன்று மாலை 3.30 மணிக்கு வழக்கம் போல் பயணத்தைத் தொடங்கிய நிலையில், மாலை 6.30 மணிக்கு ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது தடம் புரண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

288 உயிர்களை பலி தீர்த்த ஒடிசா ரயில் விபத்து

News Bird

இன்று இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..…!

News Bird

இலங்கைக்கு இந்தியா வழங்கிய காலவகாசம்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0