79.09 F
France
May 18, 2025
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து – அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஷாலிமார் நிலையத்தில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ( Coromandel Express) ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டது.

கோரமண்டல் விரைவு ரயில் இன்று மாலை 3.30 மணிக்கு வழக்கம் போல் பயணத்தைத் தொடங்கிய நிலையில், மாலை 6.30 மணிக்கு ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது தடம் புரண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

பிரபல நடிகை பூர்விகா வெளியிட்ட புகைப்படங்கள் (படங்கள் உள்ளே)

News Bird

ஆடி முதல் கிழமை நன்மைகள் ..!

News Bird

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

news

Leave a Comment

G-BC3G48KTZ0