76.98 F
France
September 4, 2024
விளையாட்டு

மஹேல ஜெயவர்ன உடன் சிம்பாப்வே சென்ற இலங்கை கிரிக்கெட் அணி

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கட் அணிகள் இன்று (10) அதிகாலை சிம்பாப்வே சென்றுள்ளன.

இலங்கை அணியுடன் மஹேல ஜெயவர்னயும் சென்றுல்லார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தப் போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று (09) பிற்பகல் வெளியிடப்பட்டது.

Related posts

மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்

News Bird

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு ICC அபராதம் விதித்துள்ளது.

News Bird

“இலங்கை கிரிக்கெட் பணம் வீணடித்ததை நிரூபித்தால் நாளையே நான் பதவி விலகுவேன்” (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0