March 12, 2025
இலங்கை

ஶ்ரீலங்கன் விமான பணிக்குழுவின் மனிதநேய செயல் – குவியும் பாராட்டுக்கள்

ஶ்ரீலங்கன் விமானத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்ற அந்த விமானத்தின் பணிக்குழாமினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இதன்போது விமானத்தின் வழித்தடத்தை மாற்றி இந்தோனேசியாவில் விமானத்தை தரையிறக்க விமானி தீா்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னா் உயிருக்கு போராடியவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் தற்போது அவர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குணமடைந்த நபர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளாா்.

Related posts

இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் – ஆட்டம் முடிவின் முழு விபரம்.!

News Bird

வவுனியாவில் இரு இளைஞர் குழு மோதல் : ஒருவர் ஆபத்தான நிலையில்..!

News Bird

எச்சரிக்கை : நாட்டில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரம்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0