76.98 F
France
September 8, 2024
இலங்கை

அதிகாலையில் துப்பாக்கிச் சூடு 52 வயது நபர் பலி (Video)

காலி, கொஸ்கொட, இத்தருவா பகுதியில் இன்று (21) காலை 6 மணி அளவில் துப்பாக்கிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் விஜித் என்ற ´ரன் மஹாத்தியா´என்பவரே அவரது வீட்டின் முன் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான விஜித் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Related posts

இலங்கை ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு

News Bird

இந்தியா – இலங்கை இடையே கடலுக்கடியில் எண்ணெய்க் குழாய் நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடல்..!

News Bird

வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிப்பு!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0