79.09 F
France
May 18, 2025
இந்தியாஇலங்கைசர்வதேசம்

BREAKING NEWS :- டைட்டானில் சென்ற அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கரையோர படையினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தின் மூலம் நீர்மூழ்கி கப்பல் வெடித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கணாமல் போனதாக கூறப்படும் கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே, அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும், குறித்த ஐவரது உடால்களையும் மீட்க முடியும் என தற்போதைக்கு கூற முடியாதுள்ளதாகவும் கரையோர பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

 

Related posts

ஜாக்கிரதை! இத மட்டும் பண்ணாதீங்க! உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படலாம்!

News Bird

இலங்கையில் அதிகரித்த கைத்தொலைபேசி பாவனை : மனநோயாளர்களாக மாறும் சிறுவர்கள்

News Bird

கிழக்கு மாகாணத்தில் பாரிய நிதிமோசடி

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0