76.98 F
France
September 8, 2024
இந்தியாஇலங்கைசர்வதேசம்

FIRST NIGHT-ல் திடீர் வயிற்று வலி..மறுநாளே பிறந்த பெண் குழந்தை – அதிர்ந்து போன மாப்பிள்ளை வீட்டார்

தெலுங்கானா, செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவரை திருமனம் செய்துள்ளார்.

அதன்பின், முதலிரவில் மணமகளுக்கு திடீர் வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவர் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவ பரிசோசனையில் அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மறுநாள் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதன்பின் விசாரித்ததில், மணமகளின் வீட்டாருக்கு அவர் கர்ப்பம் இருப்பது ஏற்கனவே தெரிந்துள்ளது. ஆனால் அதனை மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

முன்னதாக, வயிறு பெரிதாக இருப்பது குறித்து கேட்டதற்கு மணமகளுக்கு கல் நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. அதனால், அவரது வயிறு பெரியதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸில் எதுவும் புகாரளிக்கப்படவில்லை. மனமகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு கணவர் அனுப்பி வைத்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்ட அதிரடி அறிக்கை!

News Bird

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை- தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

news

43 பயணிகளை யாழிலிருந்து கொழும்பு எற்றி சென்ற அதிசொகுசு பஸ் தீக்கிரையானது

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0