75.18 F
France
October 18, 2024
இலங்கை

இலங்கைக்கு மீண்டும் முத்துராஜா யானையை அனுப்ப மாட்டோம் : தாய்லாந்து அதிரடி

முத்துராஜா அல்லதுசக்சூரின்எனப்படும் யானை தாய் மன்னரின் காவலில் இருப்பதால், முத்துராஜா யானைஇலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யானையை மீண்டும் தருமாறு இந்நாட்டு மதத்தலைவர் ஒருவர் விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும்வகையில் அந்நாட்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து அரசின் நன்கொடையாக, கடந்த 22 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த முத்துராஜா யானையைதாய்லாந்துக்கு மீண்டும் கொண்டு செல்ல அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

Related posts

ஆசியா கிண்ண கிரிக்கட் போட்டி இலங்கையில்- வெளியானது அட்டவனை..!

News Bird

வேக கட்டுபாட்டையிழந்த வவுனியாவை சேர்ந்த இளைஞன் விபத்தில் பலி..!

News Bird

இலங்கையில் எஞ்சியுள்ள 2 தாய்லாந்து யானைகளும் மீண்டும் தாய்லாந்திற்கு..?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0