75.18 F
France
October 18, 2024
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தில் வயோதிப பெண்ணின் சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளது…!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்து நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை 11 மணி அளவில் பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. போலீசார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது 60 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் எனவும் இவரை இனம் காண முடியாத நிலையில் உள்ளதாக பொலலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரலையா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவித்த போலீசார் மேலும் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

திருமணத்திற்கு பின்பும் அந்த நடிகருடன் படுக்கை காட்சியில் நடித்த நடிகை பூர்ணா (வீடியோ)

News Bird

மலையகத்தில் தொடர் சாதனை படைக்கும் வலப்பனை எமஸ்ட் தமிழ் வித்தியாலயம்

News Bird

குருந்தூர்மலையில் நடந்தது என்ன முழு வீடியோ உள்ளே….!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0