75.18 F
France
September 5, 2024
இலங்கை

பஸ் விபத்தில் 5 பாடசாலை மாணவர்கள் காயம்

தியத்தலாவ – பண்டாரவளை பிரதான வீதியின் கஹகொல்ல பிரதேசத்தில் இன்று(16) காலை பாடசாலை பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் ஐவரும் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காயமடைந்த பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் கிழக்கு மாகாணஆளுநருடன் சந்திப்பு

news

வவுனியாவில் விபச்சாரத் தொழிலாளிகளிடம் சென்றவர்களுக்கு அதிர்ச்சி செய்தி (அதிகமாக பகிருங்கள்)

News Bird

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0