75.18 F
France
September 8, 2024
இலங்கை

பாடசாலைக்கு அருகில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு !

கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (21) காலை 8.00 மணியளவில் கல்லூரிக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளாா்.

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

இதேவேளை ஹோமாகம – நியந்தகல மற்றும் காலி- இத்தருவா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் இருவா் உயிாிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் இடம் பெற காத்திருக்கும் மாபெரும் மாற்று மோதிரம் நிகழ்ச்சி

News Bird

நீர்கொழும்பில் தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

News Bird

மற்றும் ஓர் பஸ் விபத்து : சாரதி உயிரிழப்பு ..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0