73.38 F
France
September 7, 2024
இலங்கை

ஆரம்பமாகிறது கஞ்சா பயிர்ச்செய்கை!

முதலீட்டுச் சபையின் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய திட்டத்தை ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மட்டும் 5 பில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்த அவர், இந்த அனைத்து முன்னோடி திட்டங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

இன்று முதல் கோதுமை மாவின் விலை குறைப்பு..!

News Bird

மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் தயாரிக்கப்படும் கொழும்பு காலி முகத்திடலில் மோசமான உணவு! (VIDEO)

News Bird

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதா..?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0