85.98 F
France
March 12, 2025
இலங்கை

பேருந்து விபத்தில் 10 பேர் பலி – மீட்பு பணிகள் தீவிரம் (VIDEO)

பொலன்னறுவையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் பேருந்துர் ஒன்று ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 70 பேர் வரையில் இந்த பேருந்தில் பயணித்ததாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Related posts

யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சோகமான செய்தி..!

News Bird

பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் : அச்சத்தில் மக்கள் !

News Bird

வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிப்பு!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0