76.98 F
France
September 8, 2024
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தில் வயோதிப பெண்ணின் சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளது…!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்து நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை 11 மணி அளவில் பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. போலீசார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது 60 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் எனவும் இவரை இனம் காண முடியாத நிலையில் உள்ளதாக பொலலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரலையா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவித்த போலீசார் மேலும் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்கு வட்டியில்லாக் கடன்..!

News Bird

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும்…!

News Bird

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது-ஷெஹான் சேமசிங்க

news

Leave a Comment

G-BC3G48KTZ0