75.18 F
France
October 18, 2024
இந்தியா

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொலைநோக்கு பார்வையுடன் அதிக வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஏன் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இதேவேளை புதிய நாடாளுமன்றம் திறக்கும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 19 கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் குறித்த தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டிக்கவும்  தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹனிமூன் சென்ற புது ஜோடி – கடலில் மூழ்கி தம்பதி பலியான சோகம்!

News Bird

அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் விஜய்?

News Bird

What’s App பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0