76.98 F
France
September 8, 2024
இலங்கை

தெஹிவளை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

தெஹிவளை ஓபன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு தீவிரமடைந்ததில் நபரொருவர் உயிரிழந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பலத்த காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலையை செய்த சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

பேருந்து விபத்தில் 10 பேர் பலி – மீட்பு பணிகள் தீவிரம் (VIDEO)

News Bird

LPL 2023 ஏலம் – அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்

News Bird

குருந்தூர்மலையில் பெரும் பதற்றம் : நடந்தது என்ன முழு விபரம் உள்ளே ( படங்கள்)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0