76.98 F
France
September 8, 2024
இலங்கை

கொலை வழக்கில் உயர் நீதிமன்றில் விளக்கமளித்த மைத்திரி..!

கொழும்பு ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஜயமஹாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த நபர் சகல நடைமுறைகளுக்கும் உட்பட்டு அரசியலமைப்பின் விதிகளுக்கு அமையவே விடுதலை செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

400 ரூபாவால் லிட்ரோ Gas குறைக்கப்படுகிறதா.!

News Bird

இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் – ஆட்டம் முடிவின் முழு விபரம்.!

News Bird

சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்..! கொழும்பில் பதிவான அதிர்ச்சி சம்பவம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0