April 2, 2025
இலங்கைசர்வதேசம்

ஜப்பானில் இருந்த 195 பேருடன் இலங்கை வந்த கப்பல்..!

ஜப்பானின் சாமிடரே கப்பல், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

151 மீற்றர் நீளமுள்ள இந்தக், கப்பலில் 195 பேர் பணியாற்றுகின்றனர்.

குறித்த கப்பல், எதிர்வரும் 29ஆம் திகதி, நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

Related posts

நடு வீதியில் பெண் பொலிஸாரை தாக்கிய இளைஞர் : கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய வீடியோ பதிவு.!

News Bird

கொழும்பில் தீவிரமாக டெங்கு நோய் பரவும் அபாயம்

News Bird

அதிகாலையில் துப்பாக்கிச் சூடு 52 வயது நபர் பலி (Video)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0