2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த 14 ஆம் திகதி பிரான்ஸ் சுதந்திர தினத்தன்று, தலைநகர் பரிஸை வந்தடைந்த ஒலிம்பிக் தீபம் பரிஸின் பிரதான...
ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4...
சமூக வலைப்பின்னல்களுக்கு இடையே உள்ள கடுமையான போட்டியின் காரணமாக, அந்த சமூக வலைப்பின்னல்களின் உரிமையாளர்கள் எப்போதும் புதிய மாற்றங்களைச் செய்து தங்கள் சந்தாதாரர்களைத் தக்கவைக்க முயற்சி செய்கிறார்கள். TikTok, வீடியோக்களை இடுகையிடுவதற்கான சரியான கருவியாக...
கனடா பிரதமர் தெரிவித்த கருத்தை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டு வெளிவிவகார அமைச்சு இதனைக்...
கனடாவில் பெண்கள் கழிப்பறைக்குள் காணொளிகளை பதிவு செய்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். லிபெக்ஸின் டார்மவுத் பகுதியின் நீச்சல் தடாகமொன்றின் கழிப்பறையில் காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 41 வயதான...
இத்தாலியை அண்மித்த கடற்பகுதியில் 05 டன்களுக்கும் அதிகமான கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 946 மில்லியன்அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிசிலியின் தெற்கு...
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். இந்தியாவின் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
ஜப்பானின் சாமிடரே கப்பல், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 151 மீற்றர் நீளமுள்ள இந்தக், கப்பலில் 195 பேர் பணியாற்றுகின்றனர். குறித்த கப்பல், எதிர்வரும் 29ஆம் திகதி, நாட்டிலிருந்து புறப்படவுள்ளது....
மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ரொட்டிகோ கட்சியின் உறுப்பினர்கள்...
ஈராக்கின் பக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தை இன்று (20) காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முற்றுகையிட்டு தீ வைத்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக...