82.38 F
France
March 12, 2025
இலங்கை

ஏரியில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி..!

கல்கமுவ, ரம்பொட்டுக்குளம் ஏரியில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (12) மாலை குறித்த மாணவன் ஏரியில் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரம்பொட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிாிழந்தார்.

Related posts

பழுதடைந்த உணவை உண்ணக்கூறி பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை

News Bird

கொழும்பு வரும் ரயில் சேவைகள் பாதிப்பு..!

News Bird

முல்லைத்தீவில் பாரியளவு வெடிபொருட்கள் மீட்பு : விசேட அதிரடிபடை…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0