75.18 F
France
October 18, 2024
இலங்கை

இலங்கையில் தமிழ் மக்களுக்காக 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கவுள்ள ரயில்..!

அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான புனரமைக்கப்பட்ட ரயில் மார்க்கம் இன்று (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த ரயில் பாதையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குளிரூட்டப்பட்ட சொகுசு பெட்டிகளுடன் கூடிய ரயிலும் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது.

Related posts

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை- தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

news

ஜப்பானில் இருந்த 195 பேருடன் இலங்கை வந்த கப்பல்..!

News Bird

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இழப்பீட்டை மைத்திரிபால சிறிசேன செலுத்தினார்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0