April 1, 2025
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து – அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஷாலிமார் நிலையத்தில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ( Coromandel Express) ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டது.

கோரமண்டல் விரைவு ரயில் இன்று மாலை 3.30 மணிக்கு வழக்கம் போல் பயணத்தைத் தொடங்கிய நிலையில், மாலை 6.30 மணிக்கு ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது தடம் புரண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Whatsapp முற்றிலுமாக முடங்கியது..!

News Bird

ஆசிய கிண்ண டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு.!

News Bird

ஆடி முதல் கிழமை நன்மைகள் ..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0