75.18 F
France
October 18, 2024
இந்தியா

ஒடிசா ரயில் விபத்து – அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஷாலிமார் நிலையத்தில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ( Coromandel Express) ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டது.

கோரமண்டல் விரைவு ரயில் இன்று மாலை 3.30 மணிக்கு வழக்கம் போல் பயணத்தைத் தொடங்கிய நிலையில், மாலை 6.30 மணிக்கு ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது தடம் புரண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

உங்கள் குழந்தையை ஒரு Hero’வாக பார்க்க விருப்பமா..?

News Bird

விரைவில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெற்றோலிய குழாய்..!

News Bird

கலவர பூமியாக மாறிய பிரான்ஸ் : பற்றி எரியும் தலைநகர் பாரிஸ் !! காவல்துறையினரின் அடாவடி (Video)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0