75.18 F
France
October 18, 2024
இலங்கை

யாழ் காங்கேசன்துறை மாங்கொல்லை அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்படவுள்ளது.

Related posts

கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சியான தகவல்…!!

News Bird

சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று இலங்கை வீரர்கள்

News Bird

யாழில் பழக்கடைக்கு பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தையால் பேசிய வியாபாரி : 4 இளைஞர்கள் கைது

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0