75.18 F
France
September 5, 2024
இலங்கை

கொலை வழக்கில் உயர் நீதிமன்றில் விளக்கமளித்த மைத்திரி..!

கொழும்பு ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஜயமஹாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த நபர் சகல நடைமுறைகளுக்கும் உட்பட்டு அரசியலமைப்பின் விதிகளுக்கு அமையவே விடுதலை செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்த Jaffna Kings

News Bird

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை..!

News Bird

வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு : இடியுடன் கூடிய மழை மற்றும் கடல் கொந்தளிப்பு

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0