82.38 F
France
March 12, 2025
இலங்கை

கொலை வழக்கில் உயர் நீதிமன்றில் விளக்கமளித்த மைத்திரி..!

கொழும்பு ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஜயமஹாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த நபர் சகல நடைமுறைகளுக்கும் உட்பட்டு அரசியலமைப்பின் விதிகளுக்கு அமையவே விடுதலை செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

News Bird

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Whatsapp முற்றிலுமாக முடங்கியது..!

News Bird

வர்த்தகர்களை தேடி தொடரும் அதிரடி சுற்றிவளைப்பு..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0